Context verses 2-corinthians 8:11
2 Corinthians 8:1

அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

נֹ֔חַ
2 Corinthians 8:3

மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்.

מֵעַ֥ל
2 Corinthians 8:6

ஆதலால் தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.

נֹ֔חַ
2 Corinthians 8:7

அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.

הַמַּ֖יִם, מֵעַ֥ל, הָאָֽרֶץ׃
2 Corinthians 8:9

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.

כִּי
2 Corinthians 8:13

மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன்.

הַמַּ֖יִם, וְהִנֵּ֥ה
2 Corinthians 8:14

எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம்,

הָאָֽרֶץ׃
2 Corinthians 8:17

நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கிகரித்ததுமல்லாமல், அவன் அதிக ஜாக்கிரதையாயிருந்து, தன் விருப்பத்தின்படியே உங்களிடத்திற்கு வரப் புறப்பட்டான்.

הָאָֽרֶץ׃
And
the
dove
וַתָּבֹ֨אwattābōʾva-ta-VOH
came
in
אֵלָ֤יוʾēlāyway-LAV
to
הַיּוֹנָה֙hayyônāhha-yoh-NA
him
in
לְעֵ֣תlĕʿētleh-ATE
the
evening;
עֶ֔רֶבʿerebEH-rev
and,
lo,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
in
her
mouth
עֲלֵהʿălēuh-LAY
was
an
olive
זַ֖יִתzayitZA-yeet
leaf
טָרָ֣ףṭārāpta-RAHF
pluckt
off:
בְּפִ֑יהָbĕpîhābeh-FEE-ha
so
Noah
וַיֵּ֣דַעwayyēdaʿva-YAY-da
knew
נֹ֔חַnōaḥNOH-ak
that
כִּיkee
the
waters
קַ֥לּוּqallûKA-loo
were
abated
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
from
off
מֵעַ֥לmēʿalmay-AL
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets