Context verses 2-kings 15:7
2 Kings 15:10

யாபேசின் குமாரனாகிய சல்லுூம் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி, ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

אֶת
2 Kings 15:14

காதியின் குமாரனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் குமாரனாகிய சல்லுூமைச் சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

אֶת
2 Kings 15:18

இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான்.

אֶת, אֶת
2 Kings 15:19

அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாய் வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் ராஜ்யபாரத்தை தன் கையில் பலப்படுத்தும்பொருட்டு, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.

אֶת
And
he
said
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֑יוʾēlāyway-LAV
him,
I
אֲנִ֣יʾănîuh-NEE
am
the
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
that
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
brought
thee
out
הֽוֹצֵאתִ֙יךָ֙hôṣēʾtîkāhoh-tsay-TEE-HA
of
Ur
מֵא֣וּרmēʾûrmay-OOR
of
the
Chaldees,
כַּשְׂדִּ֔יםkaśdîmkahs-DEEM
to
give
לָ֧תֶתlātetLA-tet
thee

לְךָ֛lĕkāleh-HA
this
אֶתʾetet
land
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
to
inherit
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
it.
לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA