இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரனை முதலாய்த் தீக்கடக்கப்பண்ணினான்.
மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.
அப்பொழுது சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவும், எருசலேமின்மேல் யுத்தம்பண்ண வந்து ஆகாசை முற்றிக்கை போட்டார்கள்; ஆனாலும் ஜெயிக்கமாட்டாதே போனார்கள்.
அக்காலத்தில் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு, யூதரை ஏலாத்திலிருந்து துரத்தினான்; சீரியர் ஏலாத்திற்கு வந்து இந்நாள் வரைக்கும் அவ்விடத்திலே குடியாயிருக்கிறார்கள்.
அசீரியா ராஜா அவனுக்குச் செவி கொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.
ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து வருகிறதற்குள் ஆசாரியனாகிய உரியா அப்படிக்கொத்த பலிபீடத்தைக் கட்டி, ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து அனுப்பின கட்டளையின்படியெல்லாம் செய்தான்.
தன் சர்வாங்க தகனபலியையும் தன் போஜனபலியையும் தகனித்து, தன் பானபலியை வார்த்து, தன் சமாதானபலிகளின் இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.
| And Sarai | וַתֹּ֨אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| said | שָׂרַ֜י | śāray | sa-RAI |
| unto | אֶל | ʾel | el |
| Abram, | אַבְרָ֗ם | ʾabrām | av-RAHM |
| Behold | הִנֵּה | hinnē | hee-NAY |
| now, | נָ֞א | nāʾ | na |
| the Lord | עֲצָרַ֤נִי | ʿăṣāranî | uh-tsa-RA-nee |
| hath restrained me | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| from bearing: | מִלֶּ֔דֶת | milledet | mee-LEH-det |
| I pray thee, | בֹּא | bōʾ | boh |
| go in | נָא֙ | nāʾ | na |
| unto | אֶל | ʾel | el |
| my maid; | שִׁפְחָתִ֔י | šipḥātî | sheef-ha-TEE |
| it may be that | אוּלַ֥י | ʾûlay | oo-LAI |
| I may obtain children | אִבָּנֶ֖ה | ʾibbāne | ee-ba-NEH |
| by her. | מִמֶּ֑נָּה | mimmennâ | mee-MEH-na |
| And Abram | וַיִּשְׁמַ֥ע | wayyišmaʿ | va-yeesh-MA |
| hearkened | אַבְרָ֖ם | ʾabrām | av-RAHM |
| to the voice | לְק֥וֹל | lĕqôl | leh-KOLE |
| of Sarai. | שָׂרָֽי׃ | śārāy | sa-RAI |