Context verses 2-kings 17:24
2 Kings 17:1

யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருஷத்தில், ஏலாவின் குமாரனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

בֶּן, תִּשְׁעִ֥ים
2 Kings 17:12

இப்படிச் செய்யத்தகாது என்று கர்த்தர் தங்களுக்குச் சொல்லியிருந்தும், நரகலான விக்கிரகங்களைச் சேவித்துவந்தார்கள்.

בֶּן
2 Kings 17:17

அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப் போட்டார்கள்.

תִּשְׁעִ֥ים
2 Kings 17:25

அவர்கள் அங்கே குடியேறினது முதல், கர்த்தருக்குப் பயப்படாததினால், கர்த்தர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது.

בֶּן, שָׁנָ֑ה, בְּשַׂ֥ר, עָרְלָתֽוֹ׃
2 Kings 17:27

அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக் கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படிக்கு, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான்.

בֶּן
was
And
וְאַ֨בְרָהָ֔םwĕʾabrāhāmveh-AV-ra-HAHM
Abraham
old
בֶּןbenben
ninety
תִּשְׁעִ֥יםtišʿîmteesh-EEM
and
וָתֵ֖שַׁעwātēšaʿva-TAY-sha
nine,
years
שָׁנָ֑הšānâsha-NA
circumcised
was
he
when
בְּהִמֹּל֖וֹbĕhimmōlôbeh-hee-moh-LOH
in
the
flesh
בְּשַׂ֥רbĕśarbeh-SAHR
of
his
foreskin.
עָרְלָתֽוֹ׃ʿorlātôore-la-TOH