Context verses 2-kings 17:7
2 Kings 17:2

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களைப் போல் செய்யவில்லை.

בֵּינִ֣י
2 Kings 17:5

அசீரியா ராஜா தேசம் எங்கும் பொய், சமாரியாவுக்கும் வந்து அதை மூன்று வருஷம் முற்றிக்கை போட்டிருந்தான்.

אֶת
2 Kings 17:8

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளின் வழிபாடுகளிலும் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிபாடுகளிலும் நடந்துகொண்டிருந்தார்கள்.

עוֹלָ֑ם
2 Kings 17:9

செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள் மட்டுமுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி,

אֶת
2 Kings 17:14

அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய கர்த்தர்மேல் விசுவாசியாமற்போன கடினக் கழுத்துள்ள தங்கள் பிதாக்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி,

אֶת, אֶת
2 Kings 17:15

அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் பிதாக்களோடே பண்ணின அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்குத் திடச்சாட்சியாய்க் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்து விட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த ஜாதிகளுக்குப் பின்சென்று,

אֶת
2 Kings 17:19

யூதா ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள்.

לְךָ֙, אֶת, וַהֲקִֽמֹתִ֨י, אֶת
2 Kings 17:21

இஸ்ரவேலர் தாவீது வம்சத்தை விட்டுப் பிரிந்து, நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் கர்த்தரை விட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும்பண்ணினான்.

אֶת
2 Kings 17:23

கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லாரையும் கொண்டு சொல்லியிருந்தபடி, அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிற வரைக்கும் அவைகளை விட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.

אֶת, אֶת
And
I
will
establish
וַהֲקִֽמֹתִ֨יwahăqimōtîva-huh-kee-moh-TEE

אֶתʾetet
my
covenant
בְּרִיתִ֜יbĕrîtîbeh-ree-TEE
between
בֵּינִ֣יbênîbay-NEE
me
and
thee
and
thy
seed
וּבֵינֶ֗ךָûbênekāoo-vay-NEH-ha
after
וּבֵ֨יןûbênoo-VANE
thee
in
their
generations
זַרְעֲךָ֧zarʿăkāzahr-uh-HA
for
an
everlasting
אַֽחֲרֶ֛יךָʾaḥărêkāah-huh-RAY-ha
covenant,
לְדֹֽרֹתָ֖םlĕdōrōtāmleh-doh-roh-TAHM
to
be
לִבְרִ֣יתlibrîtleev-REET
a
God
עוֹלָ֑םʿôlāmoh-LAHM
unto
thee,
and
to
thy
seed
לִֽהְי֤וֹתlihĕyôtlee-heh-YOTE
after
לְךָ֙lĕkāleh-HA
thee.
לֵֽאלֹהִ֔יםlēʾlōhîmlay-loh-HEEM


וּֽלְזַרְעֲךָ֖ûlĕzarʿăkāoo-leh-zahr-uh-HA


אַֽחֲרֶֽיךָ׃ʾaḥărêkāAH-huh-RAY-ha