Context verses 2-kings 18:15
2 Kings 18:20

யுத்தத்திற்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும் படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?

כִּ֥י
2 Kings 18:21

இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான்.

לֹ֖א
2 Kings 18:25

இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்கவந்தேனோ? இந்த தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான்.

לֹ֥א
denied,
Then
וַתְּכַחֵ֨שׁwattĕkaḥēšva-teh-ha-HAYSH
Sarah
שָׂרָ֧ה׀śārâsa-RA
saying,
לֵאמֹ֛רlēʾmōrlay-MORE
not;
I
לֹ֥אlōʾloh
laughed
צָחַ֖קְתִּיṣāḥaqtîtsa-HAHK-tee
for
כִּ֣י׀kee
afraid.
was
she
יָרֵ֑אָהyārēʾâya-RAY-ah
And
he
said,
וַיֹּ֥אמֶר׀wayyōʾmerva-YOH-mer
Nay;
לֹ֖אlōʾloh
but
כִּ֥יkee
thou
didst
laugh.
צָחָֽקְתְּ׃ṣāḥāqĕttsa-HA-ket