Context verses 2-kings 18:16
2 Kings 18:5

அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.

עַל
2 Kings 18:18

ராஜாவை அழைப்பித்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.

וְאַ֨בְרָהָ֔ם
2 Kings 18:19

ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?

עַל
2 Kings 18:22

நீங்கள் என்னிடத்தில்: எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும் எருசலேமையும் நோக்கி: எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.

מִשָּׁם֙, הָֽאֲנָשִׁ֔ים, וְאַ֨בְרָהָ֔ם
rose
up
from
וַיָּקֻ֤מוּwayyāqumûva-ya-KOO-moo
thence,
And
מִשָּׁם֙miššāmmee-SHAHM
men
the
הָֽאֲנָשִׁ֔יםhāʾănāšîmha-uh-na-SHEEM
and
looked
וַיַּשְׁקִ֖פוּwayyašqipûva-yahsh-KEE-foo

עַלʿalal
toward
פְּנֵ֣יpĕnêpeh-NAY
Sodom:
סְדֹ֑םsĕdōmseh-DOME
and
Abraham
וְאַ֨בְרָהָ֔םwĕʾabrāhāmveh-AV-ra-HAHM
went
הֹלֵ֥ךְhōlēkhoh-LAKE
with
עִמָּ֖םʿimmāmee-MAHM
the
on
them
bring
to
them
way.
לְשַׁלְּחָֽם׃lĕšallĕḥāmleh-sha-leh-HAHM