Context verses 2-kings 18:20
2 Kings 18:1

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான்.

יְהוָ֔ה
2 Kings 18:15

ஆதலால் எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.

כִּ֥י
2 Kings 18:19

ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?

יְהוָ֔ה
2 Kings 18:26

அப்பொழுது இல்க்கியாவின் குமாரன் எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும் ரப்சாக்கேயைப் பார்த்து: உமது அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.

וַיֹּ֣אמֶר, יְהוָ֔ה
2 Kings 18:33

ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

יְהוָ֔ה
said,
And
the
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
the
זַֽעֲקַ֛תzaʿăqatza-uh-KAHT
cry
of
סְדֹ֥םsĕdōmseh-DOME
Sodom
Gomorrah
וַֽעֲמֹרָ֖הwaʿămōrâva-uh-moh-RA
and
Because
כִּיkee
is
great,
רָ֑בָּהrābbâRA-ba
sin
their
וְחַ֨טָּאתָ֔םwĕḥaṭṭāʾtāmveh-HA-ta-TAHM
because
and
כִּ֥יkee
grievous;
is
כָֽבְדָ֖הkābĕdâha-veh-DA
very
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE