Context verses 2-kings 18:31
2 Kings 18:6

அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.

אֶל, וַיֹּ֗אמֶר
2 Kings 18:7

ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.

אֶל
2 Kings 18:10

மூன்று வருஷம் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருஷத்திலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்திலும் சமாரியா பிடிபட்டது.

וַיֹּ֗אמֶר
2 Kings 18:13

யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான்.

אֶל
2 Kings 18:27

அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் நீரைக் குடிக்கவும் அலங்கத்திலே தங்கியிருக்கிற மனுஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும் உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி,

נָ֤א, הוֹאַ֙לְתִּי֙, לְדַבֵּ֣ר, אֶל, אֲדֹנָ֔י
2 Kings 18:28

ரப்சாக்கே நின்று கொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית
2 Kings 18:29

எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான்.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, בַּֽעֲב֖וּר
2 Kings 18:30

கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, שָׁ֖ם
2 Kings 18:32

அவனவன் தன் தன் திராட்சச்செடியின் கனியையும் தன் தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்; இவ்விதமாய் நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்; கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்.

אוּלַ֛י, יִמָּֽצְא֥וּן, שָׁ֖ם, וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית, בַּֽעֲב֖וּר
2 Kings 18:33

ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

אֶל
it
And
he
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
הִנֵּֽהhinnēhee-NAY
Behold
נָ֤אnāʾna
now,
me
upon
taken
have
הוֹאַ֙לְתִּי֙hôʾaltiyhoh-AL-TEE
I
to
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
speak
אֶלʾelel
unto
Lord:
אֲדֹנָ֔יʾădōnāyuh-doh-NAI
the
אוּלַ֛יʾûlayoo-LAI
Peradventure
found
there.
twenty
יִמָּֽצְא֥וּןyimmāṣĕʾûnyee-ma-tseh-OON
be
שָׁ֖םšāmshahm
shall
עֶשְׂרִ֑יםʿeśrîmes-REEM
there
And
he
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
said,
not
will
לֹ֣אlōʾloh
I
אַשְׁחִ֔יתʾašḥîtash-HEET
destroy
sake.
for
בַּֽעֲב֖וּרbaʿăbûrba-uh-VOOR
twenty's
הָֽעֶשְׂרִֽים׃hāʿeśrîmHA-es-REEM