Context verses 2-kings 19:11
2 Kings 19:4

ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளின் நிமித்தம் தண்டனை செய்வார்; ஆகையால் இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

וְעַד
2 Kings 19:5

இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.

אֲשֶׁר
2 Kings 19:12

என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும் ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

אֲשֶׁר
2 Kings 19:27

உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

אֲשֶׁר
2 Kings 19:29

உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.

אֲשֶׁר
were
the
men
וְֽאֶתwĕʾetVEH-et
that
the
הָאֲנָשִׁ֞יםhāʾănāšîmha-uh-na-SHEEM
at
אֲשֶׁרʾăšeruh-SHER
door
the
of
house
פֶּ֣תַחpetaḥPEH-tahk
And
smote
they
הַבַּ֗יִתhabbayitha-BA-yeet
blindness,
with
הִכּוּ֙hikkûhee-KOO
both
small
בַּסַּנְוֵרִ֔יםbassanwērîmba-sahn-vay-REEM
so
that
מִקָּטֹ֖ןmiqqāṭōnmee-ka-TONE
and
great:
וְעַדwĕʿadveh-AD
themselves
wearied
they
גָּד֑וֹלgādôlɡa-DOLE
to
find
וַיִּלְא֖וּwayyilʾûva-yeel-OO
the
door.
לִמְצֹ֥אlimṣōʾleem-TSOH


הַפָּֽתַח׃happātaḥha-PA-tahk