Context verses 2-kings 19:2
2 Kings 19:3

இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை.

אֶל
2 Kings 19:5

இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.

אֶל
2 Kings 19:12

என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும் ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

אֶל
2 Kings 19:14

எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

אֶל
2 Kings 19:19

இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

נָ֠א
2 Kings 19:20

அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபின்நிமித்தம் நீ என்னை நோக்கிப் பண்ணின விண்ணப்பத்தைக் கேட்டேன்.

נָ֠א
2 Kings 19:27

உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

אֶל
2 Kings 19:30

யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.

כִּ֥י
2 Kings 19:31

மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.

אֶל
2 Kings 19:34

என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.

אֶל
And
he
said,
וַיֹּ֜אמֶרwayyōʾmerva-YOH-mer
Behold
הִנֶּ֣הhinnehee-NEH
now,
נָּאnāʾna
my
lords,
אֲדֹנַ֗יʾădōnayuh-doh-NAI
in,
turn
ס֣וּרוּsûrûSOO-roo
I
pray
you,
נָ֠אnāʾna
into
אֶלʾelel
house,
servant's
בֵּ֨יתbêtbate
your
עַבְדְּכֶ֤םʿabdĕkemav-deh-HEM
and
tarry
all
night,
וְלִ֙ינוּ֙wĕlînûveh-LEE-NOO
wash
and
וְרַֽחֲצ֣וּwĕraḥăṣûveh-ra-huh-TSOO
your
feet,
רַגְלֵיכֶ֔םraglêkemrahɡ-lay-HEM
early,
up
rise
shall
ye
and
וְהִשְׁכַּמְתֶּ֖םwĕhiškamtemveh-heesh-kahm-TEM
and
go
וַֽהֲלַכְתֶּ֣םwahălaktemva-huh-lahk-TEM
on
your
ways.
לְדַרְכְּכֶ֑םlĕdarkĕkemleh-dahr-keh-HEM
said,
they
And
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
Nay;
לֹּ֔אlōʾloh
but
כִּ֥יkee
street
the
in
all
abide
בָֽרְח֖וֹבbārĕḥôbva-reh-HOVE
will
we
night.
נָלִֽין׃nālînna-LEEN