Context verses 2-kings 2:18
2 Kings 2:7

தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.

הָֽאָדָ֖ם
2 Kings 2:8

அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள்.

הָֽאָדָ֖ם
2 Kings 2:16

இதோ, உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்தரவுகொடும்; ஒரு வேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, பர்வதங்களில் ஒன்றின்மேலாகிலும், பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு அவன்: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.

יְהוָ֣ה, אֱלֹהִ֔ים, הָֽאָדָ֖ם
2 Kings 2:20

அப்பொழுது அவன்: ஒரு புதுத் தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டு வந்தபோது,

עֵ֖זֶר, כְּנֶגְדּֽוֹ׃
2 Kings 2:22

எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.

הָֽאָדָ֖ם
2 Kings 2:25

அவன் அவ்விடத்தை விட்டுக் கர்மேல் பர்வதத்திற்குப்போய், அங்கேயிருந்து சமாரியாவுக்குத் திரும்பினான்.

הָֽאָדָ֖ם
It
is
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
יְהוָ֣הyĕhwâyeh-VA
Lord
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
the
God
not
לֹאlōʾloh
good
ט֛וֹבṭôbtove
be
should
man
הֱי֥וֹתhĕyôthay-YOTE
the
that
הָֽאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
alone;
לְבַדּ֑וֹlĕbaddôleh-VA-doh
make
will
I
אֶֽעֱשֶׂהּʾeʿĕśehEH-ay-seh
him
an
help
meet
לּ֥וֹloh
for
him.
עֵ֖זֶרʿēzerA-zer


כְּנֶגְדּֽוֹ׃kĕnegdôkeh-neɡ-DOH