பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.
தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.
அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.
அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
பின்பு அவன் எலியாவின் மேலிருந்துகீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,
எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.
அப்பொழுது அவன்: ஒரு புதுத் தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டு வந்தபோது,
அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.
| And out of | וַיִּצֶר֩ | wayyiṣer | va-yee-TSER |
| the ground | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| the Lord | אֱלֹהִ֜ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| God | מִן | min | meen |
| formed | הָֽאֲדָמָ֗ה | hāʾădāmâ | ha-uh-da-MA |
| every | כָּל | kāl | kahl |
| beast | חַיַּ֤ת | ḥayyat | ha-YAHT |
| of the field, | הַשָּׂדֶה֙ | haśśādeh | ha-sa-DEH |
| and every | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| fowl | כָּל | kāl | kahl |
| of the air; | ע֣וֹף | ʿôp | ofe |
| and brought | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| them unto | וַיָּבֵא֙ | wayyābēʾ | va-ya-VAY |
| Adam | אֶל | ʾel | el |
| to see | הָ֣אָדָ֔ם | hāʾādām | HA-ah-DAHM |
| what | לִרְא֖וֹת | lirʾôt | leer-OTE |
| he would call | מַה | ma | ma |
| them: and whatsoever | יִּקְרָא | yiqrāʾ | yeek-RA |
| ל֑וֹ | lô | loh | |
| Adam | וְכֹל֩ | wĕkōl | veh-HOLE |
| called | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| every living | יִקְרָא | yiqrāʾ | yeek-RA |
| creature, | ל֧וֹ | lô | loh |
| that | הָֽאָדָ֛ם | hāʾādām | ha-ah-DAHM |
| was the name | נֶ֥פֶשׁ | nepeš | NEH-fesh |
| thereof. | חַיָּ֖ה | ḥayyâ | ha-YA |
| ה֥וּא | hûʾ | hoo | |
| שְׁמֽוֹ׃ | šĕmô | sheh-MOH |