Context verses 2-kings 2:2
2 Kings 2:3

அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக் கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

אֱלֹהִים֙, הַשְּׁבִיעִ֔י, מִכָּל
2 Kings 2:5

எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

אֱלֹהִים֙
2 Kings 2:8

அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள்.

אֲשֶׁ֥ר
2 Kings 2:9

அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.

אֱלֹהִים֙
ended
God
day
And
וַיְכַ֤לwaykalvai-HAHL
on
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
the
בַּיּ֣וֹםbayyômBA-yome
seventh
הַשְּׁבִיעִ֔יhaššĕbîʿîha-sheh-vee-EE
work
his
מְלַאכְתּ֖וֹmĕlaktômeh-lahk-TOH
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
had
made;
עָשָׂ֑הʿāśâah-SA
rested
he
and
וַיִּשְׁבֹּת֙wayyišbōtva-yeesh-BOTE
day
on
the
בַּיּ֣וֹםbayyômBA-yome
seventh
הַשְּׁבִיעִ֔יhaššĕbîʿîha-sheh-vee-EE
all
from
מִכָּלmikkālmee-KAHL
his
work
מְלַאכְתּ֖וֹmĕlaktômeh-lahk-TOH
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
had
made.
עָשָֽׂה׃ʿāśâah-SA