தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொற்றருக்கும், ஆலயத்தைப் பழுது பார்க்கும்படி வேண்டிய மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும்.
கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.
நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னை தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.
| And Abraham | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| said, | אַבְרָהָ֔ם | ʾabrāhām | av-ra-HAHM |
| My son, | אֱלֹהִ֞ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| God | יִרְאֶה | yirʾe | yeer-EH |
| will provide | לּ֥וֹ | lô | loh |
| himself a lamb | הַשֶּׂ֛ה | haśśe | ha-SEH |
| for a burnt offering: | לְעֹלָ֖ה | lĕʿōlâ | leh-oh-LA |
| so they went | בְּנִ֑י | bĕnî | beh-NEE |
| both | וַיֵּֽלְכ֥וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
| of them together. | שְׁנֵיהֶ֖ם | šĕnêhem | sheh-nay-HEM |
| יַחְדָּֽו׃ | yaḥdāw | yahk-DAHV |