Context verses 2-kings 22:9
2 Kings 22:1

யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரρ வருஷம் எரρசலேமில் அРΚாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் எதிதாள்.

אֶת
2 Kings 22:2

அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.

אֶת, אֶת, אֶת
2 Kings 22:3

ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே, ராஜா மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் சம்பிரதியைக் கர்த்தரின் ஆலயத்துக்கு அனுப்பி:

אֶת, אֶת, יִצְחָ֣ק, אָֽמַר
2 Kings 22:4

நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் வாசல்காக்கிறவர்கள் ஜனத்தின் கையிலே வாங்கப்பட்டதுமான பணத்தை அவன் தொகைபார்த்து,

אֶת, אֶת
2 Kings 22:6

தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொற்றருக்கும், ஆலயத்தைப் பழுது பார்க்கும்படி வேண்டிய மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும்.

אֶת, עַל, יִצְחָ֣ק, בְּנ֔וֹ, אֶת
2 Kings 22:10

சம்பிரதியாகிய சாப்பான் பின்னையும் ராஜாவை நோக்கி: ஆசாரியனாகிய இல்க்கியா என்னிடத்தில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்று அறிவித்து, அதை ராஜாவுக்கு முன்பாக வாசித்தான்.

אַבְרָהָם֙, אֶת, אֶת, אֶת
2 Kings 22:12

ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமுக்கும், மிகாயாவின் குமாரனாகிய அக்போருக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் ராஜா கட்டளையிட்டது:

אֶת, אֶת
2 Kings 22:13

கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.

אֶת, אַבְרָהָם֙, אֶת
2 Kings 22:16

இதோ, யூதாவின் ராஜா வாசித்த புஸ்தகத்தின் வார்த்தைகளிலெல்லாம் காட்டியிருக்கிற பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும், அதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.

אֶת, אֶת, אֶת
2 Kings 22:17

அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபமுண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் இந்த ஸ்தலத்தின்மேல் பற்றியெரியும்; அது அவிந்துபோவது இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லுங்கள்.

עַל
2 Kings 22:19

நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னை தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.

אַבְרָהָם֙
And
they
came
וַיָּבֹ֗אוּwayyābōʾûva-ya-VOH-oo
to
אֶֽלʾelel
the
place
הַמָּקוֹם֮hammāqômha-ma-KOME
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
God
אָֽמַרʾāmarAH-mahr
had
told
ל֣וֹloh
him
of;
and
Abraham
הָֽאֱלֹהִים֒hāʾĕlōhîmha-ay-loh-HEEM
built
וַיִּ֨בֶןwayyibenva-YEE-ven

שָׁ֤םšāmshahm
an
altar
אַבְרָהָם֙ʾabrāhāmav-ra-HAHM
there,
אֶתʾetet
and
laid
the
wood
הַמִּזְבֵּ֔חַhammizbēaḥha-meez-BAY-ak
in
order,
וַֽיַּעֲרֹ֖ךְwayyaʿărōkva-ya-uh-ROKE
and
bound
אֶתʾetet

הָֽעֵצִ֑יםhāʿēṣîmha-ay-TSEEM
Isaac
וַֽיַּעֲקֹד֙wayyaʿăqōdva-ya-uh-KODE
his
son,
אֶתʾetet
and
laid
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
him
on
בְּנ֔וֹbĕnôbeh-NOH
the
altar
וַיָּ֤שֶׂםwayyāśemva-YA-sem
upon
אֹתוֹ֙ʾōtôoh-TOH
the
wood.
עַלʿalal


הַמִּזְבֵּ֔חַhammizbēaḥha-meez-BAY-ak


מִמַּ֖עַלmimmaʿalmee-MA-al


לָֽעֵצִֽים׃lāʿēṣîmLA-ay-TSEEM