Context verses 2-kings 23:18
2 Kings 23:5

யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபங்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூஜாசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபங்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான்.

בְנֵי
2 Kings 23:10

ஒருவனும் மோளேகுக்கென்று தன் குமாரனையாகிலும் தன் குமாரத்தியையாகிலும் தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு, இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் ஸ்தலத்தையும் அவன் தீட்டாக்கி,

חֵ֑ת, בְנֵי, בָּאֵ֥י, שַֽׁעַר
2 Kings 23:16

யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையிலிருக்கிற கல்லறைகளைக் கண்டு, ஆட்களை அனுப்பி, அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்து வரச்செய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனுஷன் கூறின கர்த்தருடைய வார்த்தையின்படியே, அவைகளை அந்தப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து அதைத் தீட்டாக்கினான்.

בְנֵי, חֵ֑ת
Unto
Abraham
לְאַבְרָהָ֥םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
for
a
possession
לְמִקְנָ֖הlĕmiqnâleh-meek-NA
presence
the
in
לְעֵינֵ֣יlĕʿênêleh-ay-NAY
of
the
children
בְנֵיbĕnêveh-NAY
Heth,
of
חֵ֑תḥēthate
before
all
בְּכֹ֖לbĕkōlbeh-HOLE
that
went
in
בָּאֵ֥יbāʾêba-A
gate
the
at
שַֽׁעַרšaʿarSHA-ar
of
his
city.
עִירֽוֹ׃ʿîrôee-ROH