அவன் தன் தகப்பன் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
அங்கேயிருந்து கர்த்தருடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தில் உண்டாக்கியிருந்த பொன் பணிமுட்டுகளையெல்லாம், கர்த்தர் சொல்லியிருந்தபடியே உடைத்துப்போட்டு,
அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் ஸ்திரீகளையும், அவன் பிரதானிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.
எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகமும் பண்ணினான்.
| And she said, | וַתֹּ֖אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| Drink, | שְׁתֵ֣ה | šĕtē | sheh-TAY |
| my lord: | אֲדֹנִ֑י | ʾădōnî | uh-doh-NEE |
| and she hasted, | וַתְּמַהֵ֗ר | wattĕmahēr | va-teh-ma-HARE |
| and let down | וַתֹּ֧רֶד | wattōred | va-TOH-red |
| her pitcher | כַּדָּ֛הּ | kaddāh | ka-DA |
| upon | עַל | ʿal | al |
| her hand, | יָדָ֖הּ | yādāh | ya-DA |
| and gave him drink. | וַתַּשְׁקֵֽהוּ׃ | wattašqēhû | va-tahsh-kay-HOO |