அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும், அவன் மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.
அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார்.
யோயாக்கீமின் மற்ற வர்த்தமானங்களும், அவன்செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
அக்காலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சேவகர் எருசலேமுக்கு வந்தார்கள்; நகரம் முற்றிக்கை போடப்பட்டது.
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய சேவகர் நகரத்தை முற்றிக்கை போடுகையில் அவன் தானும் அதற்கு விரோதமாய் வந்தான்.
சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் அமுத்தாள்.
| And she hasted, | וַתְּמַהֵ֗ר | wattĕmahēr | va-teh-ma-HARE |
| and emptied | וַתְּעַ֤ר | wattĕʿar | va-teh-AR |
| her pitcher | כַּדָּהּ֙ | kaddāh | ka-DA |
| into | אֶל | ʾel | el |
| the trough, | הַשֹּׁ֔קֶת | haššōqet | ha-SHOH-ket |
| and ran | וַתָּ֥רָץ | wattāroṣ | va-TA-rohts |
| again | ע֛וֹד | ʿôd | ode |
| unto | אֶֽל | ʾel | el |
| the well | הַבְּאֵ֖ר | habbĕʾēr | ha-beh-ARE |
| to draw | לִשְׁאֹ֑ב | lišʾōb | leesh-OVE |
| water, and drew | וַתִּשְׁאַ֖ב | wattišʾab | va-teesh-AV |
| for all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| his camels. | גְּמַלָּֽיו׃ | gĕmallāyw | ɡeh-ma-LAIV |