Context verses 2-kings 24:8
2 Kings 24:1

அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான்.

אֶת
2 Kings 24:5

யோயாக்கீமின் மற்ற வர்த்தமானங்களும், அவன்செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

אֶת
2 Kings 24:6

யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

אֶת, שָֽׁמָּה׃
2 Kings 24:7

எகிப்தின் ராஜா அப்புறம் தன் தேசத்திலிருந்து புறப்பட்டு வரவில்லை; எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதிமட்டும் எகிப்தின் ராஜாவுக்கு இருந்த யாவையும் பாபிலோன் ராஜா பிடித்திருந்தான்.

אֶת
2 Kings 24:9

அவன் தன் தகப்பன் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

אֶת
And
if
וְאִםwĕʾimveh-EEM
the
woman
לֹ֨אlōʾloh
will
not
תֹאבֶ֤הtōʾbetoh-VEH
be
willing
הָֽאִשָּׁה֙hāʾiššāhha-ee-SHA
to
follow
לָלֶ֣כֶתlāleketla-LEH-het

אַֽחֲרֶ֔יךָʾaḥărêkāah-huh-RAY-ha
thee,
then
thou
shalt
be
clear
וְנִקִּ֕יתָwĕniqqîtāveh-nee-KEE-ta
from
this
my
oath:
מִשְּׁבֻֽעָתִ֖יmiššĕbuʿātîmee-sheh-voo-ah-TEE
only
זֹ֑אתzōtzote
bring
not
רַ֣קraqrahk

אֶתʾetet
my
son
בְּנִ֔יbĕnîbeh-NEE
thither
לֹ֥אlōʾloh
again.
תָשֵׁ֖בtāšēbta-SHAVE


שָֽׁמָּה׃šāmmâSHA-ma