Context verses 2-kings 25:1
2 Kings 25:4

அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாய் இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவுமாய் சமனான பூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.

קְטוּרָֽה׃
2 Kings 25:5

கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.

אַבְרָהָ֛ם
2 Kings 25:8

ஐந்தாம் மாதம் ஏழாந்தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருஷத்திலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் காவல் சேனாபதி எருசலேமுக்கு வந்து,

אַבְרָהָ֛ם
was
Then
וַיֹּ֧סֶףwayyōsepva-YOH-sef
again
אַבְרָהָ֛םʾabrāhāmav-ra-HAHM
Abraham
וַיִּקַּ֥חwayyiqqaḥva-yee-KAHK
took
wife,
אִשָּׁ֖הʾiššâee-SHA
a
and
her
וּשְׁמָ֥הּûšĕmāhoo-sheh-MA
name
Keturah.
קְטוּרָֽה׃qĕṭûrâkeh-too-RA