Context verses 2-kings 25:11
2 Kings 25:2

அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.

אֶת
2 Kings 25:3

நாலாம் மாதம் ஒன்பதாந்தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்திற்கு ஆகாரம் இல்லாமற்போயிற்று; நகரத்தின் மதிலில் திறப்பு கண்டது.

אֶת
2 Kings 25:5

கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.

אֶת
2 Kings 25:19

நகரத்திலே அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் அகப்பட்ட ஐந்துபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைவனான இராணுவச்சம்பிரதியையும், தேசஜனத்திலே நகரத்தில் அகப்பட்ட அறுபதுபேரையும் பிடித்தான்.

אֶת
2 Kings 25:20

அவர்களைக் காவல் சேனாபதியாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனான்.

אֶת
2 Kings 25:22

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.

אֶת
2 Kings 25:28

அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்து ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,

אֶת
And
it
came
to
pass
וַיְהִ֗יwayhîvai-HEE
after
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
the
death
מ֣וֹתmôtmote
of
Abraham,
אַבְרָהָ֔םʾabrāhāmav-ra-HAHM
blessed
God
וַיְבָ֥רֶךְwaybārekvai-VA-rek
that
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM

Isaac;
אֶתʾetet
his
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
son
בְּנ֑וֹbĕnôbeh-NOH
dwelt
Isaac
וַיֵּ֣שֶׁבwayyēšebva-YAY-shev
and
יִצְחָ֔קyiṣḥāqyeets-HAHK
by
עִםʿimeem
the
well
Lahai-roi.
בְּאֵ֥רbĕʾērbeh-ARE


לַחַ֖יlaḥayla-HAI


רֹאִֽי׃rōʾîroh-EE