Context verses 2-kings 4:15
2 Kings 4:1

தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக் கொள்ள வந்தான் என்றான்.

קַ֔יִן
2 Kings 4:5

அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள்.

לְקַ֙יִן֙
2 Kings 4:9

அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.

קַ֔יִן
2 Kings 4:21

அப்பொழுது அவள் ஏறிப்போய், அவனை தேவனுடைய மனுஷன் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக் கொண்டுபோய்,

כָּל
2 Kings 4:22

தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு; வேலைக்காரரில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.

קַ֔יִן, כָּל
2 Kings 4:24

கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,

שִׁבְעָתַ֖יִם
said
And
the
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
ל֣וֹloh
Therefore
him,
unto
יְהוָ֗הyĕhwâyeh-VA
whosoever
לָכֵן֙lākēnla-HANE
slayeth
כָּלkālkahl
Cain,
הֹרֵ֣גhōrēghoh-RAɡE
sevenfold.
him
on
taken
קַ֔יִןqayinKA-yeen
be
shall
vengeance
שִׁבְעָתַ֖יִםšibʿātayimsheev-ah-TA-yeem
set
Lord
the
יֻקָּ֑םyuqqāmyoo-KAHM
And
וַיָּ֨שֶׂםwayyāśemva-YA-sem
Cain,
upon
יְהוָ֤הyĕhwâyeh-VA
mark
a
לְקַ֙יִן֙lĕqayinleh-KA-YEEN
lest
א֔וֹתʾôtote
him
לְבִלְתִּ֥יlĕbiltîleh-veel-TEE
should
הַכּוֹתhakkôtha-KOTE
kill
him.
any
אֹת֖וֹʾōtôoh-TOH
finding
כָּלkālkahl


מֹצְאֽוֹ׃mōṣĕʾômoh-tseh-OH