Context verses 2-kings 4:4
2 Kings 4:5

அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள்.

וְאֶל, וְאֶל
2 Kings 4:6

அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று; போயிற்று.

אֶל
2 Kings 4:8

பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.

אֶל, אֶל
2 Kings 4:9

அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.

אֶל
2 Kings 4:13

அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.

אֶל
2 Kings 4:22

தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு; வேலைக்காரரில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.

גַם
And
Abel,
וְהֶ֨בֶלwĕhebelveh-HEH-vel
brought
הֵבִ֥יאhēbîʾhay-VEE
also
גַםgamɡahm
he
ה֛וּאhûʾhoo
firstlings
the
of
מִבְּכֹר֥וֹתmibbĕkōrôtmee-beh-hoh-ROTE
of
his
flock
צֹאנ֖וֹṣōʾnôtsoh-NOH
fat
the
of
and
וּמֵֽחֶלְבֵהֶ֑ןûmēḥelbēhenoo-may-hel-vay-HEN
respect
had
the
Lord
וַיִּ֣שַׁעwayyišaʿva-YEE-sha
And
thereof.
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Abel
הֶ֖בֶלhebelHEH-vel
and
to
וְאֶלwĕʾelveh-EL
his
offering:
מִנְחָתֽוֹ׃minḥātômeen-ha-TOH