Context verses 2-kings 8:17
2 Kings 8:1

எலிசா தான் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய ஸ்திரீயை நோக்கி: நீ உன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டுப் போய் எங்கேயாகிலும் சஞ்சரி: கர்த்தர் பஞ்சத்தை வருவிப்பார்; அது ஏழுவருஷம் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான்.

כָּל, כָּל, עַל
2 Kings 8:3

ஏழுவருஷம் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தை விட்டுத் திரும்ப வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடும்படி போனாள்.

הָאָ֖רֶץ
2 Kings 8:7

சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனுஷன் இவ்விடத்தில் வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது,

הָאָֽרֶץ׃
2 Kings 8:9

ஆசகேல் தமஸ்குவின் சகல உச்சிதங்களிலும் நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு, அவனுக்கு எதிர்கொண்டு போய், அவனுக்கு முன்பாக நின்று, சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் என்னும் உம்முடைய குமாரன் என்னை உம்மிடத்தில் அனுப்பி, இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று கேட்கச்சொன்னார் என்றான்.

עַל
2 Kings 8:11

பின்பு தேவனுடைய மனுஷன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக் கொண்டே அழுதான்.

הָאָֽרֶץ׃
2 Kings 8:14

இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் ஆண்டவனிடத்தில் வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன் நீர் வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,

הָאָֽרֶץ׃
2 Kings 8:19

கர்த்தர்: உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னதின்படியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் கெடுக்கவில்லை.

כָּל, כָּל, עַל
2 Kings 8:21

அதினாலே யோராம் சகல இரதங்களோடுங்கூடச் சாயீருக்குப் புறப்பட்டுப் போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தபோது, ஜனங்கள் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

כָּל
2 Kings 8:22

அப்படியே யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர், இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணினார்கள்; அக்காலத்தில் தானே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.

כָּל
Bring
forth
כָּלkālkahl
with
הַֽחַיָּ֨הhaḥayyâha-ha-YA
thee
every
אֲשֶֽׁרʾăšeruh-SHER
living
thing
אִתְּךָ֜ʾittĕkāee-teh-HA
that
מִכָּלmikkālmee-KAHL
is
with
בָּשָׂ֗רbāśārba-SAHR
thee,
of
all
בָּע֧וֹףbāʿôpba-OFE
flesh,
וּבַבְּהֵמָ֛הûbabbĕhēmâoo-va-beh-hay-MA
both
of
fowl,
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
and
of
cattle,
הָרֶ֛מֶשׂhāremeśha-REH-mes
and
of
every
הָֽרֹמֵ֥שׂhārōmēśha-roh-MASE
creeping
thing
עַלʿalal
that
creepeth
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
upon
הַוְצֵ֣אhawṣēʾhahv-TSAY
the
earth;
אִתָּ֑ךְʾittākee-TAHK
that
they
may
breed
abundantly
וְשָֽׁרְצ֣וּwĕšārĕṣûveh-sha-reh-TSOO
in
the
earth,
בָאָ֔רֶץbāʾāreṣva-AH-rets
and
be
fruitful,
וּפָר֥וּûpārûoo-fa-ROO
and
multiply
וְרָב֖וּwĕrābûveh-ra-VOO
upon
עַלʿalal
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets