எலிசா தான் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய ஸ்திரீயை நோக்கி: நீ உன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டுப் போய் எங்கேயாகிலும் சஞ்சரி: கர்த்தர் பஞ்சத்தை வருவிப்பார்; அது ஏழுவருஷம் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான்.
ஆசகேல் தமஸ்குவின் சகல உச்சிதங்களிலும் நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு, அவனுக்கு எதிர்கொண்டு போய், அவனுக்கு முன்பாக நின்று, சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் என்னும் உம்முடைய குமாரன் என்னை உம்மிடத்தில் அனுப்பி, இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று கேட்கச்சொன்னார் என்றான்.
அப்பொழுது ஆசகேல்: இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.
அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்.
கர்த்தர்: உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னதின்படியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் கெடுக்கவில்லை.
அதினாலே யோராம் சகல இரதங்களோடுங்கூடச் சாயீருக்குப் புறப்பட்டுப் போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தபோது, ஜனங்கள் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
| While | עֹ֖ד | ʿōd | ode |
| the earth | כָּל | kāl | kahl |
| remaineth, | יְמֵ֣י | yĕmê | yeh-MAY |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| seedtime | זֶ֡רַע | zeraʿ | ZEH-ra |
| and harvest, | וְ֠קָצִיר | wĕqāṣîr | VEH-ka-tseer |
| and cold | וְקֹ֨ר | wĕqōr | veh-KORE |
| and heat, | וָחֹ֜ם | wāḥōm | va-HOME |
| and summer | וְקַ֧יִץ | wĕqayiṣ | veh-KA-yeets |
| and winter, | וָחֹ֛רֶף | wāḥōrep | va-HOH-ref |
| and day | וְי֥וֹם | wĕyôm | veh-YOME |
| and night | וָלַ֖יְלָה | wālaylâ | va-LA-la |
| shall not | לֹ֥א | lōʾ | loh |
| cease. | יִשְׁבֹּֽתוּ׃ | yišbōtû | yeesh-boh-TOO |