தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,
இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.
இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும்பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.
இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியήாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.
தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
| And the earth | וַתּוֹצֵ֨א | wattôṣēʾ | va-toh-TSAY |
| brought forth | הָאָ֜רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| grass, | דֶּ֠שֶׁא | dešeʾ | DEH-sheh |
| and herb | עֵ֣שֶׂב | ʿēśeb | A-sev |
| yielding | מַזְרִ֤יעַ | mazrîaʿ | mahz-REE-ah |
| seed | זֶ֙רַע֙ | zeraʿ | ZEH-RA |
| after his kind, | לְמִינֵ֔הוּ | lĕmînēhû | leh-mee-NAY-hoo |
| and the tree | וְעֵ֧ץ | wĕʿēṣ | veh-AYTS |
| yielding | עֹֽשֶׂה | ʿōśe | OH-seh |
| fruit, | פְּרִ֛י | pĕrî | peh-REE |
| whose | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| seed | זַרְעוֹ | zarʿô | zahr-OH |
| was in itself, after his kind: | ב֖וֹ | bô | voh |
| and God | לְמִינֵ֑הוּ | lĕmînēhû | leh-mee-NAY-hoo |
| saw | וַיַּ֥רְא | wayyar | va-YAHR |
| that | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| it was good. | כִּי | kî | kee |
| טֽוֹב׃ | ṭôb | tove |