Context verses 2-peter 1:12
2 Peter 1:3

தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,

אֱלֹהִ֖ים
2 Peter 1:4

இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

כִּי
2 Peter 1:10

ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Peter 1:11

இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும்பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.

אֲשֶׁ֥ר, זַרְעוֹ, ב֖וֹ
2 Peter 1:17

இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியήாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,

אֱלֹהִ֖ים
2 Peter 1:18

அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Peter 1:21

தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

לְמִינֵ֔הוּ, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
And
the
earth
וַתּוֹצֵ֨אwattôṣēʾva-toh-TSAY
brought
forth
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
grass,
דֶּ֠שֶׁאdešeʾDEH-sheh
and
herb
עֵ֣שֶׂבʿēśebA-sev
yielding
מַזְרִ֤יעַmazrîaʿmahz-REE-ah
seed
זֶ֙רַע֙zeraʿZEH-RA
after
his
kind,
לְמִינֵ֔הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
and
the
tree
וְעֵ֧ץwĕʿēṣveh-AYTS
yielding
עֹֽשֶׂהʿōśeOH-seh
fruit,
פְּרִ֛יpĕrîpeh-REE
whose
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
seed
זַרְעוֹzarʿôzahr-OH
was
in
itself,
after
his
kind:
ב֖וֹvoh
and
God
לְמִינֵ֑הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
saw
וַיַּ֥רְאwayyarva-YAHR
that
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
it
was
good.
כִּיkee


טֽוֹב׃ṭôbtove