Context verses 2-peter 1:6
2 Peter 1:2

தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.

אֱלֹהִ֔ים
2 Peter 1:4

இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

אֱלֹהִ֔ים, בֵּ֥ין
2 Peter 1:9

இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.

וַיֹּ֣אמֶר
2 Peter 1:11

இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும்பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.

וַיֹּ֣אמֶר
2 Peter 1:14

இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன்.

וַיֹּ֣אמֶר, בֵּ֥ין
2 Peter 1:16

நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.

אֱלֹהִ֔ים
2 Peter 1:18

அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.

בֵּ֥ין
2 Peter 1:20

வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֔ים
2 Peter 1:21

தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

אֱלֹהִ֔ים
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
Let
there
be
יְהִ֥יyĕhîyeh-HEE
firmament
a
רָקִ֖יעַrāqîaʿra-KEE-ah
in
the
midst
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
waters,
the
of
הַמָּ֑יִםhammāyimha-MA-yeem
and
let
וִיהִ֣יwîhîvee-HEE
it
divide
מַבְדִּ֔ילmabdîlmahv-DEEL

בֵּ֥יןbênbane
the
waters
מַ֖יִםmayimMA-yeem
from
the
waters.
לָמָֽיִם׃lāmāyimla-MA-yeem