Context verses 2-peter 2:15
2 Peter 2:3

பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.

אֶת, אֱלֹהִ֖ים
2 Peter 2:4

பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

יְהוָ֥ה, אֱלֹהִ֖ים
2 Peter 2:5

பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;

אֶת
2 Peter 2:7

நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;

אֶת
2 Peter 2:8

கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.

אֶת
2 Peter 2:10

இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை தூஷிக்க அஞ்சாதவர்கள்.

אֶת
took
And
the
וַיִּקַּ֛חwayyiqqaḥva-yee-KAHK
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM

אֶתʾetet
man,
the
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
and
put
him
וַיַּנִּחֵ֣הוּwayyanniḥēhûva-ya-nee-HAY-hoo
garden
the
into
בְגַןbĕganveh-ɡAHN
of
Eden
עֵ֔דֶןʿēdenA-den
to
dress
לְעָבְדָ֖הּlĕʿobdāhleh-ove-DA
keep
to
and
it
וּלְשָׁמְרָֽהּ׃ûlĕšomrāhoo-leh-shome-RA