Context verses 2-peter 2:18
2 Peter 2:7

நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;

הָֽאָדָ֖ם
2 Peter 2:8

கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.

הָֽאָדָ֖ם
2 Peter 2:16

தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.

יְהוָ֣ה, אֱלֹהִ֔ים, הָֽאָדָ֖ם
2 Peter 2:20

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

עֵ֖זֶר, כְּנֶגְדּֽוֹ׃
2 Peter 2:22

நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.

הָֽאָדָ֖ם
It
is
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
יְהוָ֣הyĕhwâyeh-VA
Lord
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
the
God
not
לֹאlōʾloh
good
ט֛וֹבṭôbtove
be
should
man
הֱי֥וֹתhĕyôthay-YOTE
the
that
הָֽאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
alone;
לְבַדּ֑וֹlĕbaddôleh-VA-doh
make
will
I
אֶֽעֱשֶׂהּʾeʿĕśehEH-ay-seh
him
an
help
meet
לּ֥וֹloh
for
him.
עֵ֖זֶרʿēzerA-zer


כְּנֶגְדּֽוֹ׃kĕnegdôkeh-neɡ-DOH