Context verses 2-peter 2:19
2 Peter 2:6

அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு;

מִן, כָּל
2 Peter 2:7

நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;

יְהוָ֨ה, אֱלֹהִ֜ים, מִן
2 Peter 2:9

விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார்.

מִן, כָּל
2 Peter 2:11

அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாய்க் கர்த்தருக்குமுன்பாக அவர்களைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தமாட்டார்களே.

כָּל
2 Peter 2:13

இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்;

כָּל
2 Peter 2:14

விபசார மயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தைவிட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.

ה֥וּא, ה֥וּא
2 Peter 2:20

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

הַשָּׁמַ֔יִם
2 Peter 2:21

அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

יְהוָ֨ה
2 Peter 2:22

நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.

יְהוָ֨ה, מִן, אֶל
And
out
of
וַיִּצֶר֩wayyiṣerva-yee-TSER
the
ground
יְהוָ֨הyĕhwâyeh-VA
the
Lord
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
God
מִןminmeen
formed
הָֽאֲדָמָ֗הhāʾădāmâha-uh-da-MA
every
כָּלkālkahl
beast
חַיַּ֤תḥayyatha-YAHT
of
the
field,
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
and
every
וְאֵת֙wĕʾētveh-ATE
fowl
כָּלkālkahl
of
the
air;
ע֣וֹףʿôpofe
and
brought
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
them
unto
וַיָּבֵא֙wayyābēʾva-ya-VAY
Adam
אֶלʾelel
to
see
הָ֣אָדָ֔םhāʾādāmHA-ah-DAHM
what
לִרְא֖וֹתlirʾôtleer-OTE
he
would
call
מַהmama
them:
and
whatsoever
יִּקְרָאyiqrāʾyeek-RA

ל֑וֹloh
Adam
וְכֹל֩wĕkōlveh-HOLE
called
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
every
living
יִקְרָאyiqrāʾyeek-RA
creature,
ל֧וֹloh
that
הָֽאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
was
the
name
נֶ֥פֶשׁnepešNEH-fesh
thereof.
חַיָּ֖הḥayyâha-YA


ה֥וּאhûʾhoo


שְׁמֽוֹ׃šĕmôsheh-MOH