Context verses 2-peter 2:4
2 Peter 2:1

கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

וְהָאָ֖רֶץ
2 Peter 2:3

பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.

אֱלֹהִ֖ים
2 Peter 2:13

இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்;

אֶ֥רֶץ
2 Peter 2:15

செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியைவிரும்பி,

יְהוָ֥ה, אֱלֹהִ֖ים
are
אֵ֣לֶּהʾēlleA-leh
These
the
generations
תוֹלְד֧וֹתtôlĕdôttoh-leh-DOTE
heavens
the
of
הַשָּׁמַ֛יִםhaššāmayimha-sha-MA-yeem
and
of
the
earth
וְהָאָ֖רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
created,
were
they
when
בְּהִבָּֽרְאָ֑םbĕhibbārĕʾāmbeh-hee-ba-reh-AM
in
the
day
בְּי֗וֹםbĕyômbeh-YOME
made
Lord
the
עֲשׂ֛וֹתʿăśôtuh-SOTE
that
יְהוָ֥הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
the
earth
אֶ֥רֶץʾereṣEH-rets
and
the
heavens,
וְשָׁמָֽיִם׃wĕšāmāyimveh-sha-MA-yeem