Context verses 2-peter 2:5
2 Peter 2:1

கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

וְכָל
2 Peter 2:2

அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.

אֱלֹהִים֙
2 Peter 2:3

பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.

אֱלֹהִים֙, אֶת
2 Peter 2:6

அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு;

הָֽאֲדָמָֽה׃
2 Peter 2:7

நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;

אֶת
2 Peter 2:8

கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.

אֶת
2 Peter 2:9

விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார்.

יְהוָ֤ה, אֱלֹהִים֙
2 Peter 2:10

இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களை தூஷிக்க அஞ்சாதவர்கள்.

אֶת
2 Peter 2:15

செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியைவிரும்பி,

אֶת
2 Peter 2:16

தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.

עַל
2 Peter 2:21

அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

עַל
was
there
וְכֹ֣ל׀wĕkōlveh-HOLE
And
שִׂ֣יחַśîaḥSEE-ak
every
plant
of
הַשָּׂדֶ֗הhaśśādeha-sa-DEH
the
טֶ֚רֶםṭeremTEH-rem
field
before
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
was
it
the
בָאָ֔רֶץbāʾāreṣva-AH-rets
earth,
in
וְכָלwĕkālveh-HAHL
and
עֵ֥שֶׂבʿēśebA-sev
every
herb
the
הַשָּׂדֶ֖הhaśśādeha-sa-DEH
of
טֶ֣רֶםṭeremTEH-rem
field
before
יִצְמָ֑חyiṣmāḥyeets-MAHK
it
כִּי֩kiykee
grew:
for
לֹ֨אlōʾloh
had
הִמְטִ֜ירhimṭîrheem-TEER
not
rain
יְהוָ֤הyĕhwâyeh-VA
to
it
caused
the
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
Lord
עַלʿalal
God
upon
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
the
earth,
man
a
וְאָדָ֣םwĕʾādāmveh-ah-DAHM
and
not
אַ֔יִןʾayinAH-yeen
to
till
לַֽעֲבֹ֖דlaʿăbōdla-uh-VODE

אֶתʾetet
the
ground.
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA