Context verses 2-peter 3:4
2 Peter 3:1

பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.

אֶל
2 Peter 3:2

பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகாராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்.

אֶל
2 Peter 3:3

முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,

תְּמֻתֽוּן׃
2 Peter 3:9

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

אֶל, וַיֹּ֥אמֶר
said
And
the
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
serpent
הַנָּחָ֖שׁhannāḥāšha-na-HAHSH
unto
אֶלʾelel
woman,
the
הָֽאִשָּׁ֑הhāʾiššâha-ee-SHA
Ye
shall
not
לֹֽאlōʾloh
surely
מ֖וֹתmôtmote
die:
תְּמֻתֽוּן׃tĕmutûnteh-moo-TOON