Context verses 2-samuel 1:21
2 Samuel 1:2

மூன்றாம்நாளிலே ஒரு மனுஷன் சவுலின் பாளயத்திலிருந்து புறப்பட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் தரையின்மேல் புழρதியைப் போΟ்டுக் கƠξண்டு, தாՠπதினிடத்தில் வநύது, தரையοலே விழுந்து வணங்கினான்.

אֱלֹהִ֔ים
2 Samuel 1:3

தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு அவன்: இஸ்ரவேலின் பாளயத்திலிருந்து தப்பிவந்தேன் என்றான்.

אֱלֹהִ֖ים
2 Samuel 1:4

தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: ஜனங்கள் யுத்தத்தைவிட்டு முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களில் அநேகம்பேர் விழுந்து மடிந்துபோனார்கள்; சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்தார்கள் என்றான்.

אֶת, כִּי, אֱלֹהִ֔ים
2 Samuel 1:6

அந்த வாலிபன் நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்து கொண்டிருந்தார்; இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்.

אֱלֹהִ֔ים
2 Samuel 1:7

அவர் திரும்பிப் பார்த்து, என்னைக் கண்டு கூப்பிட்டார். அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்,

אֶת
2 Samuel 1:9

அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்.

הַמַּ֜יִם
2 Samuel 1:10

அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவரண்டையில் போய் நின்று அவரைக் கொன்றுபோட்டேன்; பிற்பாடு அவர் தலையின்மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டு அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக்; கொண்டு வந்தேன் என்றான்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Samuel 1:12

சவுலும் அவன் குமாரனகிய யோனத்தானும் கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.

לְמִינֵ֔הוּ, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Samuel 1:16

தாவீது அவனைப் பார்த்து: உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருப்பதாக; கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன் வாயே உனக்கு விரோதமான சாட்சி சொல்லிற்று என்றான்.

אֱלֹהִ֔ים, אֶת, הַגְּדֹלִ֑ים, אֶת
2 Samuel 1:17

தாவீது சவுலின்பேரிலும் அவன் குமாரனாகிய யோனத்தானின்பேரிலும் புலம்பல் பாடினான்.

אֱלֹהִ֖ים
2 Samuel 1:18

(வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.) அவன் பாடின புலம்பலாவது:

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Samuel 1:20

பெலிஸ்தரின் குமாரத்திகள் சந்தோஷப்படாதபடிக்கும் விருத்தசேதனம் இல்லாதவர்களின் குமாரத்திகள் களிகூராதபடிக்கும் அதைக் காத்பட்டணத்தில் அறிவியாமலும் அஸ்கலோனின் வீதிகளில் பிரஸ்தாபப்படுத்தாமலும் இருங்கள்.

אֱלֹהִ֔ים, נֶ֣פֶשׁ
2 Samuel 1:22

கொலையுண்டவர்களின் இரத்தத்தைக் குடியாமலும், பராக்கிரமசாலிகளின் நிணத்தை உண்ணாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை; சவுலின் பட்டயம் வெறுமையாய்த் திரும்பினதில்லை.

אֱלֹהִ֖ים, אֶת
2 Samuel 1:25

போர்முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே, யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டு போனாயே.

אֶת, כָּל, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Samuel 1:26

என் சகோதாரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது.

אֱלֹהִ֔ים
2 Samuel 1:27

பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோயிற்றே, என்று பாடினான்.

אֶת, אֱלֹהִ֖ים
was
it
וַיִּבְרָ֣אwayyibrāʾva-yeev-RA
created
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
And
אֶתʾetet
God
הַתַּנִּינִ֖םhattannînimha-ta-nee-NEEM

הַגְּדֹלִ֑יםhaggĕdōlîmha-ɡeh-doh-LEEM
whales,
great
וְאֵ֣תwĕʾētveh-ATE
and
כָּלkālkahl
every
נֶ֣פֶשׁnepešNEH-fesh
creature
living
הַֽחַיָּ֣ה׀haḥayyâha-ha-YA
moveth,
הָֽרֹמֶ֡שֶׂתhārōmeśetha-roh-MEH-set
that
which
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
abundantly,
forth
brought
שָׁרְצ֨וּšorṣûshore-TSOO
the
waters
kind,
הַמַּ֜יִםhammayimha-MA-yeem
their
after
לְמִֽינֵהֶ֗םlĕmînēhemleh-mee-nay-HEM
and
וְאֵ֨תwĕʾētveh-ATE
every
כָּלkālkahl
fowl
winged
kind:
ע֤וֹףʿôpofe
his
after
כָּנָף֙kānāpka-NAHF
saw
לְמִינֵ֔הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
and
וַיַּ֥רְאwayyarva-YAHR
God
that
good.
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM


כִּיkee


טֽוֹב׃ṭôbtove