Context verses 2-samuel 1:22
2 Samuel 1:3

தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு அவன்: இஸ்ரவேலின் பாளயத்திலிருந்து தப்பிவந்தேன் என்றான்.

אֱלֹהִ֖ים
2 Samuel 1:4

தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: ஜனங்கள் யுத்தத்தைவிட்டு முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களில் அநேகம்பேர் விழுந்து மடிந்துபோனார்கள்; சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்தார்கள் என்றான்.

אֶת
2 Samuel 1:7

அவர் திரும்பிப் பார்த்து, என்னைக் கண்டு கூப்பிட்டார். அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்,

אֶת, הַמַּ֙יִם֙
2 Samuel 1:10

அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவரண்டையில் போய் நின்று அவரைக் கொன்றுபோட்டேன்; பிற்பாடு அவர் தலையின்மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டு அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக்; கொண்டு வந்தேன் என்றான்.

אֱלֹהִ֖ים
2 Samuel 1:12

சவுலும் அவன் குமாரனகிய யோனத்தானும் கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.

אֱלֹהִ֖ים
2 Samuel 1:16

தாவீது அவனைப் பார்த்து: உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருப்பதாக; கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன் வாயே உனக்கு விரோதமான சாட்சி சொல்லிற்று என்றான்.

אֶת, אֶת
2 Samuel 1:17

தாவீது சவுலின்பேரிலும் அவன் குமாரனாகிய யோனத்தானின்பேரிலும் புலம்பல் பாடினான்.

אֹתָ֛ם, אֱלֹהִ֖ים
2 Samuel 1:18

(வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.) அவன் பாடின புலம்பலாவது:

אֱלֹהִ֖ים
2 Samuel 1:21

கில்போவா மலைகளே உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும் காணிக்கைக்கு ஏற்ற பலன்தரும் வயல்கள் இராமலும் போவதாக; அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவர்போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே.

אֶת, אֱלֹהִ֖ים
2 Samuel 1:25

போர்முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே, யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டு போனாயே.

אֶת, אֱלֹהִ֖ים
2 Samuel 1:27

பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோயிற்றே, என்று பாடினான்.

אֶת, אֱלֹהִ֖ים
blessed

וַיְבָ֧רֶךְwaybārekvai-VA-rek
And
אֹתָ֛םʾōtāmoh-TAHM
God
them,
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
saying,
fruitful,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Be
and
פְּר֣וּpĕrûpeh-ROO
multiply,
and
וּרְב֗וּûrĕbûoo-reh-VOO
fill
וּמִלְא֤וּûmilʾûoo-meel-OO
waters
the
אֶתʾetet
in
the
seas,
הַמַּ֙יִם֙hammayimha-MA-YEEM
fowl
let
and
בַּיַּמִּ֔יםbayyammîmba-ya-MEEM
multiply
וְהָע֖וֹףwĕhāʿôpveh-ha-OFE
in
the
earth.
יִ֥רֶבyirebYEE-rev


בָּאָֽרֶץ׃bāʾāreṣba-AH-rets