Context verses 2-samuel 12:11
2 Samuel 12:1

கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.

אֶל, אֶל
2 Samuel 12:7

அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

אֶל
2 Samuel 12:14

ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால் உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப்போய்விட்டான்.

וַיְהִ֕י, מִצְרָ֑יְמָה
2 Samuel 12:15

அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.

אֶל
And
it
came
to
pass,
וַיְהִ֕יwayhîvai-HEE
when
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
he
was
come
near
הִקְרִ֖יבhiqrîbheek-REEV
to
enter
לָב֣וֹאlābôʾla-VOH
into
Egypt,
מִצְרָ֑יְמָהmiṣrāyĕmâmeets-RA-yeh-ma
that
he
said
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
unto
אֶלʾelel
Sarai
שָׂרַ֣יśāraysa-RAI
his
wife,
אִשְׁתּ֔וֹʾištôeesh-TOH
Behold
הִנֵּהhinnēhee-NAY
now,
נָ֣אnāʾna
I
know
יָדַ֔עְתִּיyādaʿtîya-DA-tee
that
כִּ֛יkee
thou
אִשָּׁ֥הʾiššâee-SHA
art
a
fair
יְפַתyĕpatyeh-FAHT
woman
מַרְאֶ֖הmarʾemahr-EH
to
look
upon:
אָֽתְּ׃ʾātat