கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.
அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.
ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால் உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப்போய்விட்டான்.
| The princes | וַיִּרְא֤וּ | wayyirʾû | va-yeer-OO |
| also of Pharaoh | אֹתָהּ֙ | ʾōtāh | oh-TA |
| saw | שָׂרֵ֣י | śārê | sa-RAY |
| her, and commended | פַרְעֹ֔ה | parʿō | fahr-OH |
| her before | וַיְהַֽלְל֥וּ | wayhallû | vai-hahl-LOO |
| Pharaoh: | אֹתָ֖הּ | ʾōtāh | oh-TA |
| and the woman | אֶל | ʾel | el |
| was taken | פַּרְעֹ֑ה | parʿō | pahr-OH |
| into Pharaoh's | וַתֻּקַּ֥ח | wattuqqaḥ | va-too-KAHK |
| house. | הָֽאִשָּׁ֖ה | hāʾiššâ | ha-ee-SHA |
| בֵּ֥ית | bêt | bate | |
| פַּרְעֹֽה׃ | parʿō | pahr-OH |