அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப்பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,
ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால் உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப்போய்விட்டான்.
அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணைபூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களைமாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்குவந்து, போஜனம் கேட்டான்; அவன்முன்னே அதை வைத்தாபோது புசித்தான்.
| And the Lord | וַיְנַגַּ֨ע | waynaggaʿ | vai-na-ɡA |
| plagued | יְהוָ֧ה׀ | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| Pharaoh | פַּרְעֹ֛ה | parʿō | pahr-OH |
| and his house | נְגָעִ֥ים | nĕgāʿîm | neh-ɡa-EEM |
| with great | גְּדֹלִ֖ים | gĕdōlîm | ɡeh-doh-LEEM |
| plagues | וְאֶת | wĕʾet | veh-ET |
| because of | בֵּית֑וֹ | bêtô | bay-TOH |
| עַל | ʿal | al | |
| Sarai | דְּבַ֥ר | dĕbar | deh-VAHR |
| Abram's | שָׂרַ֖י | śāray | sa-RAI |
| wife. | אֵ֥שֶׁת | ʾēšet | A-shet |
| אַבְרָֽם׃ | ʾabrām | av-RAHM |