2 Samuel 12:13
அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார்.
אֲחֹ֣תִי
2 Samuel 12:18
ஏழாம்நாளில், பிள்ளை செத்துப்போயிற்று. பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள்; பிள்ளை உயிரோடிருக்கையில், நாம் அவரோடே பேசுகிறபோது, அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை; பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக்கொண்டார்கள்.
אִשְׁתְּךָ֖
| Why | לָמָ֤ה | lāmâ | la-MA |
| saidst thou, | אָמַ֙רְתָּ֙ | ʾāmartā | ah-MAHR-TA |
| She | אֲחֹ֣תִי | ʾăḥōtî | uh-HOH-tee |
| is my sister? | הִ֔וא | hiw | heev |
| so I might have taken | וָֽאֶקַּ֥ח | wāʾeqqaḥ | va-eh-KAHK |
| her to me to wife: | אֹתָ֛הּ | ʾōtāh | oh-TA |
| now therefore | לִ֖י | lî | lee |
| behold | לְאִשָּׁ֑ה | lĕʾiššâ | leh-ee-SHA |
| thy wife, | וְעַתָּ֕ה | wĕʿattâ | veh-ah-TA |
| take | הִנֵּ֥ה | hinnē | hee-NAY |
| her, and go thy way. | אִשְׁתְּךָ֖ | ʾištĕkā | eesh-teh-HA |
| קַ֥ח | qaḥ | kahk | |
| וָלֵֽךְ׃ | wālēk | va-LAKE |