Context verses 2-samuel 12:5
2 Samuel 12:4

அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான்.

בֶּן
2 Samuel 12:7

அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

אֶת
2 Samuel 12:14

ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால் உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப்போய்விட்டான்.

אֶת
2 Samuel 12:17

அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான்.

אֶת, וְאֶת
2 Samuel 12:20

அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணைபூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களைமாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்குவந்து, போஜனம் கேட்டான்; அவன்முன்னே அதை வைத்தாபோது புசித்தான்.

וְאֶת, וְאֶת, כָּל, אֲשֶׁר
took
And
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
Abram
אַבְרָם֩ʾabrāmav-RAHM

אֶתʾetet
Sarai
שָׂרַ֨יśāraysa-RAI
wife,
his
אִשְׁתּ֜וֹʾištôeesh-TOH
and
Lot
וְאֶתwĕʾetveh-ET
son,
his
ל֣וֹטlôṭlote
brother's
בֶּןbenben
all
and
אָחִ֗יוʾāḥîwah-HEEOO
their
substance
וְאֶתwĕʾetveh-ET
that
כָּלkālkahl
gathered,
had
they
רְכוּשָׁם֙rĕkûšāmreh-hoo-SHAHM
and
the
souls
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
that
רָכָ֔שׁוּrākāšûra-HA-shoo
gotten
had
they
וְאֶתwĕʾetveh-ET
in
Haran;
הַנֶּ֖פֶשׁhannepešha-NEH-fesh
forth
went
they
and
אֲשֶׁרʾăšeruh-SHER
to
go
עָשׂ֣וּʿāśûah-SOO
land
the
into
בְחָרָ֑ןbĕḥārānveh-ha-RAHN
of
Canaan;
וַיֵּֽצְא֗וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
they
came.
land
the
לָלֶ֙כֶת֙lāleketla-LEH-HET
and
into
אַ֣רְצָהʾarṣâAR-tsa
of
Canaan
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an


וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo


אַ֥רְצָהʾarṣâAR-tsa


כְּנָֽעַן׃kĕnāʿankeh-NA-an