Context verses 2-samuel 13:4
2 Samuel 13:1

இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகம்கொண்டான்.

אֲשֶׁר
2 Samuel 13:3

அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி.

אֲשֶׁר
2 Samuel 13:8

தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப் போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி பணியாரங்களைச் சுட்டு,

אֶל
2 Samuel 13:12

அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.

אַבְרָ֖ם
2 Samuel 13:14

அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.

אֶל, אֲשֶׁר
2 Samuel 13:15

பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.

אֲשֶׁר
Unto
אֶלʾelel
the
place
מְקוֹם֙mĕqômmeh-KOME
of
the
altar,
הַמִּזְבֵּ֔חַhammizbēaḥha-meez-BAY-ak
which
אֲשֶׁרʾăšeruh-SHER
he
had
made
עָ֥שָׂהʿāśâAH-sa
there
שָׁ֖םšāmshahm
first:
the
at
בָּרִֽאשֹׁנָ֑הbāriʾšōnâba-ree-shoh-NA
called
and
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
there
שָׁ֛םšāmshahm
Abram
אַבְרָ֖םʾabrāmav-RAHM
name
the
on
בְּשֵׁ֥םbĕšēmbeh-SHAME
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA