மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,
அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது: ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.
பின்னும் அப்சலோம் வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான்.
எவனாகிலும் ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன் கையை நீட்டி அவனைத் தழுவி, முத்தஞ்செய்வான்.
அதற்கு ராஜா, சமாதானத்தோடேபோ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்குப் போனான்.
| And he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto Abram, | לְאַבְרָ֗ם | lĕʾabrām | leh-av-RAHM |
| Know | יָדֹ֨עַ | yādōaʿ | ya-DOH-ah |
| of a surety | תֵּדַ֜ע | tēdaʿ | tay-DA |
| that | כִּי | kî | kee |
| thy seed | גֵ֣ר׀ | gēr | ɡare |
| shall be | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
| a stranger | זַרְעֲךָ֗ | zarʿăkā | zahr-uh-HA |
| in a land | בְּאֶ֙רֶץ֙ | bĕʾereṣ | beh-EH-RETS |
| that is not | לֹ֣א | lōʾ | loh |
| theirs, and shall serve | לָהֶ֔ם | lāhem | la-HEM |
| them; and they shall afflict | וַֽעֲבָד֖וּם | waʿăbādûm | va-uh-va-DOOM |
| them four | וְעִנּ֣וּ | wĕʿinnû | veh-EE-noo |
| hundred | אֹתָ֑ם | ʾōtām | oh-TAHM |
| years; | אַרְבַּ֥ע | ʾarbaʿ | ar-BA |
| מֵא֖וֹת | mēʾôt | may-OTE | |
| שָׁנָֽה׃ | šānâ | sha-NA |