Context verses 2-samuel 15:2
2 Samuel 15:1

இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்.

אַבְרָ֗ם
2 Samuel 15:3

அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது: ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.

וַיֹּ֣אמֶר, לִ֔י
2 Samuel 15:4

பின்னும் அப்சலோம் வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான்.

ה֖וּא
2 Samuel 15:5

எவனாகிலும் ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன் கையை நீட்டி அவனைத் தழுவி, முத்தஞ்செய்வான்.

וַיֹּ֣אמֶר
2 Samuel 15:9

அதற்கு ராஜா, சமாதானத்தோடேபோ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்குப் போனான்.

וַיֹּ֣אמֶר
2 Samuel 15:13

அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதினிடத்தில் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைப்பற்றிப்போகிறது என்றான்.

וַיֹּ֣אמֶר
And
Abram
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
אַבְרָ֗םʾabrāmav-RAHM
Lord
אֲדֹנָ֤יʾădōnāyuh-doh-NAI
God,
יֱהוִה֙yĕhwihyay-VEE
what
מַהmama
wilt
thou
give
תִּתֶּןtittentee-TEN
me,
seeing
I
לִ֔יlee
go
וְאָֽנֹכִ֖יwĕʾānōkîveh-ah-noh-HEE
childless,
הוֹלֵ֣ךְhôlēkhoh-LAKE
and
the
steward
עֲרִירִ֑יʿărîrîuh-ree-REE

וּבֶןûbenoo-VEN
of
my
house
מֶ֣שֶׁקmešeqMEH-shek
is
this
בֵּיתִ֔יbêtîbay-TEE
Eliezer
ה֖וּאhûʾhoo
of
Damascus?
דַּמֶּ֥שֶׂקdammeśeqda-MEH-sek


אֱלִיעֶֽזֶר׃ʾĕlîʿezeray-lee-EH-zer