Context verses 2-samuel 15:7
2 Samuel 15:10

அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.

אֶת
2 Samuel 15:14

அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்.

אֶת
2 Samuel 15:18

அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும் பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்துபோனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்குமுன்பாக நடந்தார்கள்.

אֶת, אֶת
2 Samuel 15:19

அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ அந்நியதேசத்தான், நீ உன் இடத்திற்குத் திரும்பிப்போகலாம்.

אֶת
And
he
said
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלָ֑יוʾēlāyway-LAV
him,
I
אֲנִ֣יʾănîuh-NEE
am
the
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
that
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
brought
thee
out
הֽוֹצֵאתִ֙יךָ֙hôṣēʾtîkāhoh-tsay-TEE-HA
of
Ur
מֵא֣וּרmēʾûrmay-OOR
of
the
Chaldees,
כַּשְׂדִּ֔יםkaśdîmkahs-DEEM
to
give
לָ֧תֶתlātetLA-tet
thee

לְךָ֛lĕkāleh-HA
this
אֶתʾetet
land
הָאָ֥רֶץhāʾāreṣha-AH-rets
to
inherit
הַזֹּ֖אתhazzōtha-ZOTE
it.
לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA