ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும் வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.
அப்பொழுது ராஜாவின் ஆண்டவனுடைய குமாரன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனுடைய ராஜ்யத்தை என் வசமாய்த் திரும்பப்பண்ணுவார்கள் என்றான் என்று சொன்னான்.
அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
சகல ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீதுராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்.
சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல் வீட்டாரின் இரத்தப்பழியைத் திரும்பப்பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்: நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்றான்.
அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.
பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.
| And Sarai | וַתֹּ֨אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| said | שָׂרַ֣י | śāray | sa-RAI |
| unto | אֶל | ʾel | el |
| Abram, | אַבְרָם֮ | ʾabrām | av-RAHM |
| My wrong | חֲמָסִ֣י | ḥămāsî | huh-ma-SEE |
| be upon | עָלֶיךָ֒ | ʿālêkā | ah-lay-HA |
| thee: I | אָֽנֹכִ֗י | ʾānōkî | ah-noh-HEE |
| have given | נָתַ֤תִּי | nātattî | na-TA-tee |
| my maid | שִׁפְחָתִי֙ | šipḥātiy | sheef-ha-TEE |
| into thy bosom; | בְּחֵיקֶ֔ךָ | bĕḥêqekā | beh-hay-KEH-ha |
| and when she saw | וַתֵּ֙רֶא֙ | wattēreʾ | va-TAY-REH |
| that | כִּ֣י | kî | kee |
| she had conceived, | הָרָ֔תָה | hārātâ | ha-RA-ta |
| I was despised | וָֽאֵקַ֖ל | wāʾēqal | va-ay-KAHL |
| in her eyes: | בְּעֵינֶ֑יהָ | bĕʿênêhā | beh-ay-NAY-ha |
| the Lord | יִשְׁפֹּ֥ט | yišpōṭ | yeesh-POTE |
| judge | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| between | בֵּינִ֥י | bênî | bay-NEE |
| me and thee. | וּבֵינֶֽיׄךָ׃ | ûbênêkā | oo-vay-NAY-ha |