ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும் வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.
அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,
அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.
பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
| But Abram | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אַבְרָ֜ם | ʾabrām | av-RAHM |
| unto | אֶל | ʾel | el |
| Sarai, | שָׂרַ֗י | śāray | sa-RAI |
| Behold, | הִנֵּ֤ה | hinnē | hee-NAY |
| thy maid | שִׁפְחָתֵךְ֙ | šipḥātēk | sheef-ha-take |
| is in thy hand; | בְּיָדֵ֔ךְ | bĕyādēk | beh-ya-DAKE |
| do | עֲשִׂי | ʿăśî | uh-SEE |
| to her as it pleaseth | לָ֖הּ | lāh | la |
| thee. | הַטּ֣וֹב | haṭṭôb | HA-tove |
| And when Sarai | בְּעֵינָ֑יִךְ | bĕʿênāyik | beh-ay-NA-yeek |
| dealt hardly with her, | וַתְּעַנֶּ֣הָ | wattĕʿannehā | va-teh-ah-NEH-ha |
| she fled | שָׂרַ֔י | śāray | sa-RAI |
| from her face. | וַתִּבְרַ֖ח | wattibraḥ | va-teev-RAHK |
| מִפָּנֶֽיהָ׃ | mippānêhā | mee-pa-NAY-ha |