Context verses 2-samuel 16:6
2 Samuel 16:2

ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும் வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.

אֶל, אֶל
2 Samuel 16:4

அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.

אֶל
2 Samuel 16:5

தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,

אֶל
2 Samuel 16:9

அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.

אֶל
2 Samuel 16:11

பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

אֶל
is
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
But
אַבְרָ֜םʾabrāmav-RAHM
Abram
אֶלʾelel
unto
שָׂרַ֗יśāraysa-RAI
Sarai,
הִנֵּ֤הhinnēhee-NAY
Behold,
thy
שִׁפְחָתֵךְ֙šipḥātēksheef-ha-take
maid
hand;
thy
in
בְּיָדֵ֔ךְbĕyādēkbeh-ya-DAKE
do
עֲשִׂיʿăśîuh-SEE
thee.
pleaseth
it
as
her
לָ֖הּlāhla
to
הַטּ֣וֹבhaṭṭôbHA-tove
her,
with
hardly
בְּעֵינָ֑יִךְbĕʿênāyikbeh-ay-NA-yeek
dealt
Sarai
when
And
וַתְּעַנֶּ֣הָwattĕʿannehāva-teh-ah-NEH-ha
she
fled
שָׂרַ֔יśāraysa-RAI
from
her
face.
וַתִּבְרַ֖חwattibraḥva-teev-RAHK


מִפָּנֶֽיהָ׃mippānêhāmee-pa-NAY-ha