பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.
ஆதலால் நான் சொல்லுகிற யோசனையாவது, தாண்முதல் பெயெர்செபமட்டும் இருக்கிற கடற்கரை மணலத்தனை திரட்சியான இஸ்ரவேலர் எல்லாரும் உம்மண்டையில் கூட்டப்பட்டு, நீர்தானேகூட யுத்தத்திற்குப் போகவேண்டும்.
அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம் அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை.
தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோம் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.
தாவீது மக்னாயீமில் சேர்ந்தபோது, அம்மோன் புத்திரரின் தேசத்து ரப்பா பட்டணத்தானாகிய சோபி என்னும் நாகாசின் குமாரனும், லோதேபார் ஊரானான அம்மியேலின் குமாரன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கீலேயாத்தியனுமாகிய பர்சிலாவும்,
| And Ishmael | וְיִשְׁמָעֵ֣אל | wĕyišmāʿēl | veh-yeesh-ma-ALE |
| his son | בְּנ֔וֹ | bĕnô | beh-NOH |
| was thirteen | בֶּן | ben | ben |
| שְׁלֹ֥שׁ | šĕlōš | sheh-LOHSH | |
| years | עֶשְׂרֵ֖ה | ʿeśrē | es-RAY |
| old, | שָׁנָ֑ה | šānâ | sha-NA |
| when he was circumcised | בְּהִ֨מֹּל֔וֹ | bĕhimmōlô | beh-HEE-moh-LOH |
| אֵ֖ת | ʾēt | ate | |
| in the flesh | בְּשַׂ֥ר | bĕśar | beh-SAHR |
| of his foreskin. | עָרְלָתֽוֹ׃ | ʿorlātô | ore-la-TOH |