Context verses 2-samuel 17:25
2 Samuel 17:1

பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.

בֶּן
2 Samuel 17:11

ஆதலால் நான் சொல்லுகிற யோசனையாவது, தாண்முதல் பெயெர்செபமட்டும் இருக்கிற கடற்கரை மணலத்தனை திரட்சியான இஸ்ரவேலர் எல்லாரும் உம்மண்டையில் கூட்டப்பட்டு, நீர்தானேகூட யுத்தத்திற்குப் போகவேண்டும்.

אֵ֖ת
2 Samuel 17:12

அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம் அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை.

בֶּן
2 Samuel 17:24

தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோம் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.

בֶּן, שָׁנָ֑ה, בְּשַׂ֥ר, עָרְלָתֽוֹ׃
2 Samuel 17:27

தாவீது மக்னாயீமில் சேர்ந்தபோது, அம்மோன் புத்திரரின் தேசத்து ரப்பா பட்டணத்தானாகிய சோபி என்னும் நாகாசின் குமாரனும், லோதேபார் ஊரானான அம்மியேலின் குமாரன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கீலேயாத்தியனுமாகிய பர்சிலாவும்,

בֶּן
was
And
וְיִשְׁמָעֵ֣אלwĕyišmāʿēlveh-yeesh-ma-ALE
Ishmael
his
בְּנ֔וֹbĕnôbeh-NOH
son
old,
בֶּןbenben

שְׁלֹ֥שׁšĕlōšsheh-LOHSH
thirteen
עֶשְׂרֵ֖הʿeśrēes-RAY
years
שָׁנָ֑הšānâsha-NA
circumcised
was
he
when
בְּהִ֨מֹּל֔וֹbĕhimmōlôbeh-HEE-moh-LOH

אֵ֖תʾētate
in
the
flesh
בְּשַׂ֥רbĕśarbeh-SAHR
of
his
foreskin.
עָרְלָתֽוֹ׃ʿorlātôore-la-TOH